Sunday, August 23, 2026
No menu items!

விஷ்வா

மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

சிலம்பம் போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தியா, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள திண்டுக்கல்லிலிருந்து 45 மாணவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். வந்திருந்த மாணவர்களில் சிலர் வேளாங்கண்ணி கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர்....
- Advertisement -spot_img

Latest News

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை...
- Advertisement -spot_img