Monday, July 13, 2026
No menu items!

வீட்டு வாடகை

வீட்டு வாடகை தகராறினால் ஏற்பட்ட மோதல் ; ஒருவர் உயிரிழப்பு!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுரிமையாளர் வாடகைக்கு தங்கியிருந்தவர்களை கூரிய...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...
- Advertisement -spot_img