Monday, June 15, 2026
No menu items!

வெளிநாட்டுத் தயாரிப்பு

மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் சிகரெட்டுக்களுடன் இரு பெண்கள் கைது!

மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்,. கைது செய்யப்பட்ட பெண்கள் 32 வயது, 23 வயதை சேர்ந்தவர்கள். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் போது...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img