Monday, June 8, 2026
No menu items!

வெளிநாட்டு சிகரெட்டு

சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி – 22 வயது வவுனியா இளைஞர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10,000 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (21) அதிகாலை நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்...

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இருவர் கைது!

சட்டவிரோதமாக 5,880,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர்கள். 42 வயதுடைய பெண் சிகரெட்டுகளை...

வெளிநாட்டு சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரி செலுத்தாமல் சம்பந்தப்பட்ட சிகரெட் தொகுதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதன் மதிப்பு 1.2 பில்லியன் ரூபாய் என்றும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், இலங்கை புகையிலை நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சட்டவிரோத...

வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் கைது!

சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் பயணப்பையில் மறைத்து, கொண்டுவரப்பட்ட 36,800 சிகரெட்டுக்களை விமான நிலைய...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (27.08) கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், மடாட்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகர்..!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (22.08) கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நேற்று (22.08) பிற்பகல் 4 மணியளவில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க...

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நால்வர் கைது…. !!

ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபா பெறுமதியான 461 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 37 வயதுடைய சீனப் பெண் மற்றும் கொழும்பில் உள்ள கிளப்...
- Advertisement -spot_img

Latest News

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மூவரையும் கடத்தி, 90,000 அமெரிக்க டொலர்...
- Advertisement -spot_img