Wednesday, July 29, 2026
No menu items!

வெளிநாட்டு பயணத் தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வெளிநாட்டு பயணத் தடை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு மஹர நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

டெய்சி ஃபாரெஸ்ட் மீதான பயணத் தடையை  மீண்டும் உறுதிப்படுத்திய காவல்துறை..!

யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி ஃபாரெஸ்டுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தினார். முன்னதாக, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, கடுவெல நீதவான் அத்தகைய பயணத் தடை எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். நீதிமன்ற உத்தரவின்றி தகவல்களை வெளியிட்டதன் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img