Wednesday, April 29, 2026
No menu items!

வெள்ள நிவாரண குழு

வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட கடற்படையினர்!

செங்கலடி, மாவடிஓடையில் வெள்ளத்தில் சிக்கிய சிறு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர். SLNS காஷ்யபா இந்த நிவாரண நடவடிக்கையை மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தை வெற்றிகரமாக மீட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அக் குடும்பம் ஏறாவூர் மாவட்ட செயலகத்தில் இடம்பெயர்ந்தது. சீரற்ற காலநிலை...
- Advertisement -spot_img

Latest News

கிரிக்கெட் சபையின் புதிய குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்!

முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) மாற்றத்திற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார,...
- Advertisement -spot_img