Sunday, May 3, 2026
No menu items!

வேலைத்திட்டங்கள்

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கும் புதிய திட்டம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தேயிலை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசும் போது, கடந்த ஆட்சிகளில் தேயிலை...

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு!

தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக...

அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் ;  ரிஷாட் பதியுதின்!

மியன்மார் ஏதிலிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். ஏதிலிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்தினார். மியன்மார் ஏதிலிகளை மீண்டும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பாமல் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் உதவியோடு...

உங்களை பணக்காரர்களாக மாற்றலாம்,புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் ;ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்களில் தற்போதைய வேகத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இராஜகிரியவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வெளியே ஆதரவாளர்கள் மத்தியில் தனது வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். "இந்த வேகத்தை...

நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

இன்றைய தினம் திங்கட்கிழமை(15) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்ட அவர்  மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்திற்குச்   சென்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img