Monday, April 20, 2026
No menu items!

வைத்தியர் கோட்டாபய ரணசிங்க

இருத நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாளுக்கு நாள் நாட்டில் இருத நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். தினசரி 175 முதல் 200 பேர் வரை இருத நோயாளர்களாக அடையாளங் காணப்படுவதாக வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கூறினார். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img