Tuesday, June 16, 2026
No menu items!

ஸலாம் ஜீம்ஆ பள்ளிவாசல்

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை..!

நோன்பு பெருநாள் தொழுகை கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களிலும் காலை இடம்பெற்றது. கிளிநொச்சி நகர் ஸலாம் ஜீம்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெற்றது. பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img