Tuesday, June 9, 2026
No menu items!

ஹிக்கடுவை

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய பெண் உயிரிழப்பு!

ஹிக்கடுவை, பன்னங்கொட கடலில் மூழ்கி உயிரிழந்த 29 வயதுடைய பெண் ரஷ்ய நாட்டவர் நேற்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடலில் குளிக்கச் சென்றபோது அந்தப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர், கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவ காவல் துறையின் உயிர்காக்கும் படையினரால் அவர் மீட்கப்பட்டார்.  

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை பலி..!

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (21/02/2025) மாலை இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில், மூவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளனர். இதனை அவதானித்த ஹிக்கடுவை...

இந்திய பிரஜைக்கு நடந்த சம்பவம்-பரிதாப உயிரிழப்பு?

ஹிக்கடுவை, தொடந்துவ பகுதியில் நேற்று புதன்கிழமை (25) கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 57 வயதான இந்திய பிரஜை ஆவார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் நேற்று மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த நபரை...

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிமுல்ல மற்றும் அளுத்கம பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img