Tuesday, June 9, 2026
No menu items!

ஹிரிவடுன்ன

வெளிநாட்டு கைக்குண்டுடன் ஒருவர்  கைது….

ரம்புக்கனை ஹிரிவடுன்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட  நபர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும்  குறித்த சந்தேக நபர் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் எனவும்  விசாரணையில்  தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img