Wednesday, June 10, 2026
No menu items!

ஹெர்சகோவினா

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்கள்!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும்  நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர். புதிய தூதர்கள் புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு, ஜார்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், காங்கோ குடியரசு மற்றும்...

பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம்..!

போஸ்னியா நாட்டில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு போஸ்னியா- ஹெர்சகோவினாவில் உள்ள சான்ஸ்கி மோஸ்டில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் நேற்று (21.08) பாடசாலை ஊழியரொருவர் சகஊழியர்கள் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையடுத்து, குறித்த பாடசாலை வளாகத்தை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னைத் தானே சுட்டுக்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img