Wednesday, July 29, 2026
No menu items!

ஹெர்சகோவினா

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்கள்!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும்  நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர். புதிய தூதர்கள் புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு, ஜார்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், காங்கோ குடியரசு மற்றும்...

பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம்..!

போஸ்னியா நாட்டில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு போஸ்னியா- ஹெர்சகோவினாவில் உள்ள சான்ஸ்கி மோஸ்டில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் நேற்று (21.08) பாடசாலை ஊழியரொருவர் சகஊழியர்கள் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையடுத்து, குறித்த பாடசாலை வளாகத்தை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னைத் தானே சுட்டுக்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img