Saturday, April 25, 2026
No menu items!

ஹெலிகாப்டர் விபத்து

சோமாலிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் உயிரிழப்பு – உகாண்டா இராணுவம் தகவல்!

சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஏடன் அடே சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக உகாண்டா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் மேற்கொண்ட அமைதி காக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர், லோயர் ஷபெல்லில் உள்ள பேல்டோகிள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தரையிறங்கும் தருணத்தில் விபத்துக்குள்ளானது. புதன்கிழமை (நேற்று) காலை 7.30...

ஈரான் ஜனாதிபதிக்கு நடந்த சோகம்!!!!

ஈரானிய ஜனாதிபதிம் இப்ராஹி ரைசியும் அவரது வெளியுறவு அமைச்சரும் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் பனிமூட்டமான வானிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பினர் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் இடிபாடுகளை தேடுதல் குழுக்கள் கண்டறிந்த பின்னர் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது" என்று அதிகாரி ஊடகம் ஒன்றிற்கு...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img