Sunday, June 7, 2026
No menu items!

ஹேரத்

பிரதமர் ,அமைச்சரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பில் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்து!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பான அண்மைய அறிக்கைகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோருக்கு தனிப்பட்ட தபால்தலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டது. மேலும்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img