Wednesday, July 29, 2026
No menu items!

20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

சுனாமி பேரலையின்  20 ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

சுனாமி பேரலையில்  உயிரிழந்தவர்களின்  20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) வியாழக்கிழமை மன்னார் பிரதான பாலத்தடியில்  மன்னார் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்றது. உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img