2025
புதிய செய்திகள்
ஐ.பி.எல். 2025 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணைந்துள்ள13 வயது சிறுவன்!
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயது சிறுவன் இணைந்துள்ளார்.
இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிக்காக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி காணொளி மூலம் அறிவித்துள்ளது.
13 வயதான...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


