Thursday, May 14, 2026
No menu items!

500 ஊழியர்கள்

500 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!

பொலன்னறுவை, பகமுன பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை உணவு விஷமானதன் காரணமாக சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊடக அறிக்கையின்படி, ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னரே சுகவீனமடைந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பகமுன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலைகளில்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img