Thursday, August 6, 2026
No menu items!

8 பெண்

மசாஜ் நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல்…

கந்தானையில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஐந்து பேர்கொண்ட குழுவொன்று 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 6 கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார்தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த 8 பெண்களையும் அறையொன்றிற்குள் அழைத்துச் சென்று அவர்களிடமிருந்த கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்திலிருந்த...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உரியிழப்புக்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு

இந்நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின்...
- Advertisement -spot_img