Friday, July 31, 2026
No menu items!

AI தொழில்நுட்பம்

கி.மு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மறைந்த பாபிலோனிய பாடலை மீட்டெடுத்த செயற்கை நுண்ணறிவு!

பாபிலோனின் தொன்மையைப் புகழும் ஒரு பாடல் (ஹைம்ன்), ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு 1000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த 250 வரி கொண்ட பாடல், இப்போது செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் பெரும்பாலும் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல், பாபிலோன் நகரத்தின் சிறப்புகளை விவரிக்கிறது – யூபிரடீஸ் ஆற்றின் நீரால் பாசனமடையும் பசுமையான நிலங்கள்,...

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம்..!

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24/02/2025) சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்றது. அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட பல அரச பல்கலைக்கழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்ப சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை விரைவாக நடைமுறைப்...

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி – சந்தேக நபர் தொடர்பில் பகிரப்படும் போலி புகைப்படங்கள்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இன்று...

உலகளவில் AI-யில் சிறந்து விளங்கும் முதல் 10 நாடுகள்: AI தொழில்நுட்ப தரவரிசை..!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகை கணிசமாக மாற்றி வருகிறது. பொருளாதாரங்கள், வேலை சந்தைகள் மற்றும் சமூக இயக்கவியல் ஆகியவற்றில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கும் வகையில் AI தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், Grand View Research மற்றும் Statista Market Insights ஆய்வுகளின்படி, AI சந்தை 36.6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில்...

வாட்ஸ்அப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..!

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)தற்போது அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தவுள்ளதாகவும் புதிய போன்களுக்கு அப்கிரேட் செய்யுமாறு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது. கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பானது ...

மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் AI தொழிநுட்பம்…!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு  அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் AI நுழைந்துவிட்டது. சில மாணவர்கள் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறார்கள். ஆனால், என்ன பதில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நேரங்களில் தெரியாமல் இருக்கும். AI தொழில்நுட்பத்தின்...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img