Saturday, June 13, 2026
No menu items!

#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #CriminalJustice #InCustody #BehindBars #PrisonLife #Incarceration

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது…!

பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 16.11.2024 அன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் பலவந்தமாக இலஞ்சம் பெற்றதை அடுத்து சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி  களிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியகட்சருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பூநகரி சங்கப்பட்டி பாலத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்டை பொலிஸ்...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (18.11.2024) ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 120 மில்லி கிராம் ஹொரோயினுடன் 28 வயதுடைய சந்தேகநபர் இவ்வாறு...

படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது…!

வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் இந்நாட்டிற்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் படோவிட அசங்கவின் உதவியாளர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் படோவிட, கல்கிஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்...

வீடொன்றிலிருந்து ஆடு திருடிச் சென்ற இருவர் கைது…!

மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலிருந்து ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று (16.11.2024) கைது செய்யப்பட்டனர். தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடொன்று களவாடப்பட்டுள்ளதாக ஆட்டின் உரிமையாளர்  வெள்ளிக்கிழமை (15.11.2024) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், மூளாய் தண்ணீர் தொட்டியடி...

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதி கைது…!

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியொருவர் சியம்பலாகொட, பொல்கசோவிட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 66 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வேலை தேடுபவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து ரூ 200,000 முதல் ரூ. 300,000. வரை...

பேலியகொடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பேலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 கிராம் 500 மில்லி...

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட B & H ரக சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றோய் சுமனவர்தனவின் தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி பகுதியில் விசேட...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது…!

கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  அஹூபொடகம பிரதேசத்தில் , உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (15.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர். கொடவெஹெர  பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடவெஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடவெஹெர...

யாழில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு…!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று (16.11.2024) காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு லொக்கா” கைது…!

அநுராதபுரம், மடாட்டுகம, கெக்கிராவ பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு லொக்கா” என்பவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மடாட்டுகம பொலிஸார் தெரிவித்தனர். மடாட்டுகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், கெக்கிராவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபராவார். சந்தேக நபரிடமிருந்து 3,220 மில்லி கிராம்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img