Tuesday, July 28, 2026
No menu items!

Clean Sri Lanka

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை- ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு!

‘Dream Destination’ எனும் திட்டத்தின் கீழ் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த  சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், “நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைய...

சித்த கிராமிய வைத்தியசாலை தளத்திற்கு மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு பயணம்..!

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இரமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயத்தின் தரம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நேற்று (08.04.2025) மதியம் 12.00 மணியளவில் கல்மடுநகர் மாகாண மூலிகை கிராமம் மற்றும் சித்த கிராமிய வைத்தியசாலை தளத்திற்குக் கல்வி விழிப்புணர்வு பயணமாக சென்றுள்ளனர். இக்காலப்பகுதியில், மாணவர்கள் சித்த மருத்துவத்தின் நடைமுறைச் செயல்பாடுகள், மூலிகைச் செடிகள்...

பாடசாலைகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டம்..!

மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அவர்களின் உன்னதமான கருத்தின்படி, "செல்வம் நிறைந்த நாடு அழகான வாழ்வு" என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்தினால் CLEAN SRI LANKA திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை, கல்வி அமைச்சின் கீழுள்ள 1000 பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி கல்விக்கான சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு இராணுவத்தின்...

இளைஞர் சேவைகள் மன்றத்தின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்..!

இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இன்று (2/15/2025) முன்னெடுக்கப்பட்டது. இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தினை இன்று (2/15/2025) நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் A9 வீதியில் நீதிமன்ற கட்டடம் தொடக்கம் கரடிபோக்கு சந்தி...

புதிய போக்குவரத்து திட்டங்கள் – பொலிஸார் அதிரடி..!

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில்...

இலங்கையை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை..!

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். “Clean Sri Lanka” (கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30.12.2024) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img