Thursday, June 18, 2026
No menu items!

E-8 விசா

தென் கொரியாவில் E-8 விசா வேலைகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் எந்த தகவலையும் சேகரிக்காது என்று தலைவர் கூறினார். தென் கொரியாவில்...

E-8 விசா மோசடி குறித்து வெளியான எச்சரிக்கை..!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில் ...
- Advertisement -spot_img