Saturday, June 13, 2026
No menu items!

MNDF

மாலைதீவில் மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்!

மாலைதீவு காவல்துறை சேவை, "அவிஷ்க புத்தா" என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. நவம்பர் 7 அன்று மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் குறித்த படகு இடைமறிக்கப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது, சந்தேகத்திற்கு உட்பட்ட பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 10 அன்று படகில் விரிவான சோதனை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img