Friday, April 17, 2026
No menu items!

#politicsinsrilanka #unitedsrilanka #politicsinsrilanka

ஒற்றையாட்சி அரசியலமைப்பை  நிராகரிக்கக் கூடிய ஒரு அணி தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக  தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(27.10.2024) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில்...

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நாளை…!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்கள் ஊடாக அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று….!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என கூறிய நாடு இது; மயில்வாகனம் திலகராஜ்…!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இன்று (24.10) இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணிசார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான வீ.ஆனந்தசங்கரி, மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளரான ஆனந்த சங்கரி கருத்து தெரிவிக்கையில், செல்வநாயகம் உயிரிழக்க அந்த பதவிக்கு முயற்சி செய்தமையால்...

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள்; சிவகுரு பாலகிருஸ்னன்…

அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்னன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (24.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மத்தியில்...

நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம்; ஜனாதிபதி…

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலநறுவையில் புதன்கிழமை (23.10) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img