Sunday, April 26, 2026
No menu items!

#sports #sportsnews #cricket #srilankancricket

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து விலகிய முன்னாள் வீரர்..!

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ருவான் பெரேரா விலகியுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அவர் தெரிவாகியுள்ளமையால் அவர் இவ்வாறு விலகியுள்ளார். தில்ருவான் பெரேரா தற்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் இளையோருக்கான ஆசியக் கிண்ண தொடரில் கலந்துகொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியுடன் இணைந்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img