Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

பொதுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!

பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் காணப்படுகிறது. தனது தாயரை நேற்று (08.12.2024) பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றவேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்துள்ள நிலையில் அக்கிணற்றை அவரது மகன் எட்டிப்பார்த்த...

இன்றைய தங்க நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 191,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 23,925 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக...

நவம்பர் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!

இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,804,873 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக...

பாதாள உலகக் குழுத் தலைவருக்கு பிணை..!

பாதாள உலகக் குழுத் தலைவர் ஜனித் மதுசங்க என்ற பொடி லெஸ்ஸிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு..!

பொலன்னறுவை - கிரித்தலை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (09.12.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 69 வயதுடைய நபர் வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயோதிபர் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

பெண்களுக்கு எதிரான வன்முறை –  கிளிநொச்சியில் விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பித்து வைப்பு..!

கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்வர்களுக்கான உளவளதுணைச் விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்ட நாட்களாகிய நேற்று (09.12.2024) குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவளத் துணை ஆலோசனைகளை வழங்கும் விதத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் தர்மபுபுரம் பொலிஸ் நிலையத்திலும் குறித்த செயற்பாடு வைபவ...

யாழில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி முன்னெடுப்பு..!

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி இன்று  09.12.2024 திங்கட்கிழமை தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடாத்தப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறையின் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழே குறித்த பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. அக்கறையுடன் கூடிய ஊடகம் எனும் தலைப்பில் இடம் பெற்ற குறித்த பயிற்சிநெறியில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட சுமார்...

கடமைகளை பொறுப்பேற்றார் கிளிநொச்சி பிராந்தியத்திற்கான புதிய பொலிஸ் அத்தியட்சகர்..!

புதிதாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக சிசிர பெத்திர தந்திரி இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை இன்று (09.12.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத்தொடர்ந்து சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த கடமையேற்பு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர். சிசிர பெத்திர தந்திரி இதற்கு முன்பு தங்காலை...

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா – இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று..!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடி வரும், இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க...

பூஸா சிறைச்சாலையிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு..!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் அறையிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் நேற்று (08.12.2024) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img