Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

வேலைத்திட்டங்கள் தொடர்பில் யு.என்.டி.பி வதிவிடப் பிரதிநிதியுடன் வேதநாயகன் சந்திப்பு..!

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலும், யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் புதன்கிழமை மாலை (11.12.2024) இடம்பெற்றது. உள்ளூராட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் தமது வேலைத் திட்டம் தொடர்பாக விரிவாக வதிவிடப்பிரதிநிதியால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றங்களின்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழகக் கரையை நெருங்க வாய்ப்பு உள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட...

மின்கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்..!

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பொதுமக்களின் யோசனை மற்றும் பரிந்துரைகள் கோரப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கு, தற்போது அமுலில் உள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி பேண...

வடக்கு மாகாணம் அபிவிருத்தியடைய வேண்டும் – வேதநாயகன் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டு பெருவிழாவும் பருத்தித்துறை எஸ்.எஸ். மண்டபத்தில் இன்று புதன் கிழமை (11.12.2024)...

கைதிகளுக்கு நீதி கோரி பேரணியொன்று முன்னெடுப்பு..!

கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை    மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகளுக்கு நீதி கோரி, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு பேரணியொன்றை  இன்று முன்னெடுத்தனர்.  

பிரித்தானிய முதன்மைச் செயலாளருடன் அரசாங்க அதிபர் சந்திப்பு..!

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி  அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன்  அவர்களை  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  பிரதேச...

இந்திய துணை தூதரக ஏற்பாட்டில் பாரதியின் 142 வது நினைவு தின நிகழ்வு..!

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் Itec தின நிகழ்வு மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 வது நினைவு தினம் ஆகியன இன்றைய தினம் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண அவை தலைவர் சி.வி.கே சிவஞானம், இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

களுவாஞ்சிகுடி – உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் வருடாந்த கெளரவிப்பு விழா..!

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் மகிழூர் கிழக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ் இயங்கும் உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும், கெளரவிப்பு விழா நிகழ்வானது இன்று 11.12.2024 (புதன்கிழமை) அமைப்பின் தலைவி திருமதி. மங்கையற்கரசி கருணாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் கீழ் சிறப்பாக...

தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கான காரணத்தை வெளியிட்ட சற்குணன்..!

தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்தார். இன்றைய தினம் (11.12.2024) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தேங்காய் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் தாக்கம்...

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்..!

வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை உள்ளடக்கிய உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (11.12.2024) அறிவித்துள்ளார். முன்னைய வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கி புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்ட திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன்...
- Advertisement -spot_img

Latest News

32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பேரிடரில்...
- Advertisement -spot_img