Wednesday, July 29, 2026
No menu items!

UNDP

ஐ.நா.சபையின்  உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். "பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது: இலங்கை மக்கள் மீதான தாக்கம்" என்ற தலைப்பில் அவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img