December 9, 2025
இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து
News News Line Top புதிய செய்திகள்

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து

Jan 5, 2024

இந்தோனேசிய ஜாவாதீவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு,  28 பேர் காயமடைந்ததாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு ரயில்களிலும் பயணித்த பயணிகளை கவனமாக மீட்கப்பட்டுள்ளதோடு, விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்க்கு ஜாவா பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *