Tamil News Channel

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினம் – அரசாங்கம் அறிவிப்பு..!

1714564207622

புனித பாப்பரசரின் இறுதிநிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு பணித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts