Thursday, April 23, 2026
No menu items!

தேசியக் கொடி

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினம் – அரசாங்கம் அறிவிப்பு..!

புனித பாப்பரசரின் இறுதிநிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு பணித்துள்ளது.

போப் பிரான்சிஸின் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கதினம்..!

போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1,300 ஆண்டுகளில் ஐரோப்பியரல்லாத முதல் போப்பாக இருந்த பிரான்சிஸ், திங்கட்கிழமை (21/04/2025) நித்திய இளைப்பாறினார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய...

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை – சபா குகதாஸ்..!

ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் வாழத் தயார் என்ற வகையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய ரில்வின் சில்வா சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தமிழர்கள் தேசியக் கொடியை ஏந்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது பெரும்பான்மை முடிவுகளே இறுதி முடிவு. அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில்...

இலங்கையின் 77ஆவது சுதந்திரதினம் இன்று!

இலங்கையின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதில் 1,873 இராணுவ சிப்பாய்கள் மாத்திரமே பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சுதந்திர தின நிகழ்வில் 3,384 இராணுவ சிப்பாய்கள் பங்கேற்றிருந்த நிலையில் இந்த முறை அந்த...

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட அறிவித்தல்!

77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் 10 ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு...

தேசியக் கொடி, மதச் சின்னங்களைப் பயன்படுத்த முற்றாகத் தடை…!

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடி அல்லது மதச் சின்னங்களைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தும் கட்சிகள் மீது சடட் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடருமாயின் எதிர்வரும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும்...

தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக் கொடி மற்றும் மதச் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது தடை செய்யப்பட்ட பொருட்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம்...

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழில்!

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்திருந்தார். இந் நிகழ்வில் துணைத்தூதரக...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img