Tuesday, July 21, 2026
No menu items!

அரசாங்கம்

25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிப்பு..!!

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண மத்திய நிலையம் இதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் மாவட்ட மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக முற்றாக அழிவடைந்த வீடுகள், பகுதியளவில அழிவடைந்த...

பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி..!!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்...

5G அலைக்கற்றை ஏலம் விரைவில்: ரூ.9 பில்லியன் வருவாய் எதிர்பார்ப்பு!

5G அலைக்கற்றைக்கான (5G spectrum) இடத்தை விற்பனை செய்வதற்காக விரைவில் பிரம்மாண்டமான ஏலம் ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறித்த ஏலத்தின் மூலம் 9 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறினார்.

நெல் விவசாயிகளுக்கு உர மானியத்தின் நிலையான விலையை நிலைப்படுத்த வேண்டும்; கே.டி. லால்காந்த!

விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நெல் விவசாயிகளுக்கான உர மானிய விலையை நிலைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர், நெல் பயிர்செய்கை தொடர்பில் திட்டவட்டமான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின்...

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்: புதிய வர்த்தமானி அறிவிப்பு!

இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டு, இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியுள்ளது. 2025 நவம்பர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2463/04 மூலம் இக்கட்டண மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஏற்கனவே வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை  பெற்றுள்ள...

நவம்பர் 21 அன்று நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு – நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு!

அரசாங்கத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடி, அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம்...

இலங்கையின் புதிய பாதீடு பொருளாதார அபாயங்களை உருவாக்கும் – கடுமையான எச்சரிக்கை விடுத்த சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனம்!

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனம் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings), இலங்கையின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய பாதீடு (Budget) குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பை உறுதிபடுத்த முயல்கிறது என்றாலும், இந்த புதிய பாதீடு நாட்டின் நீண்டகால பொருளாதார வாய்ப்புகளுக்கு கணிசமான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ்...

தொழுநோய் ஒழிப்பில் இலங்கையின் முயற்சிக்கு அரசு உறுதி – ஜனாதிபதி!

தொழுநோயின் அபாயத்தைக் குறைத்து, சிகிச்சை வசதிகளை மேம்படுத்தி, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் தொழுநோய் பொது சுகாதாரப்...

கனடா – புதிய Express Entry அழைப்பு: 302 பேருக்கு நிரந்தர வதிவிட (PR) வாய்ப்பு!

2025 அக்டோபர் 27ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் Provincial Nominee Program (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) அழைப்புகளை வழங்கியுள்ளது. இது Draw number 374 என குறிப்பிடப்படுகிறது. இதில் குறைந்தபட்ச Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் 761 ஆக இருந்தது. இது அக்டோபர்...

விஷ போதைப்பொருள் ஒழிப்புக்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கை இன்று ஆரம்பம்!

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) காலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த தேசியத் திட்டத்தின் தொடக்க நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் காலை 10.00 மணிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும். மதத் தலைவர்கள்,...
- Advertisement -spot_img

Latest News

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

என். ஆர் அனீஸ்  நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக J. M. C. J. விஜேதுங்க...
- Advertisement -spot_img