ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து, “ஸ்ரீ தலதா வழிபாடு” குறித்து கலந்துரையாடினார்.
பின்னர், அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.
Post Views: 9