Sunday, April 19, 2026
No menu items!

அநுரகுமார திசாநாயக்க

பேரிடர் தொடர்பில் பொய்யான தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!

பேரிடர் காலப்பகுதிகளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில் இந்த தகவலை பரப்பியர்களை உடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி...

சிறுவர்களின் புன்னகை நாட்டின் நம்பிக்கையும், முதியோர்களின் பங்களிப்பு நாட்டின் வளம்; ஜனாதிபதி !

சிறுவர்கள் மற்றும் முதியோரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார். "ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். இவர்களின் நலனுக்காக அரசாங்கமாக...

அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருந்த விஜயம், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்முறையினதும், வெளியுறவுத் துறையினதும் ஓர் அங்கமாகக்...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க இன்று அமெரிக்கா புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும்...

விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்...

போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு;– ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி இலங்கை பாதுகாப்புப்படையானது...

அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் செப்டம்பரில் ஆரம்பம்!

அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்பளவான அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முதற்கட்ட திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்படும். முல்லைத்தீவை மையமாகக் கொண்ட வடக்கு மாகாணத்தில் புதிய தெங்கு முக்கோண வலயத்தின் அபிவிருத்தி பணிகள் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர்...

நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

அரசாங்க நவீனமயத்திற்காக 62,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி – ஜனாதிபதி!

அரசாங்கத்தை நவீனமயமாக்குவதே தனது இலக்காக இருப்பதாகவும், அதற்காக சுமார் 62,000 அரச ஊழியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். "எங்கள் அரசாங்கம் வேலை வழங்கும் மையமல்ல, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாகும். அரச சேவையானது பொருளாதாரத்தையும் சமூக நிறுவனத்தையும் கட்டமைக்கும் திறன் கொண்டதாக...

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டம்!

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14ஆவது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018க்குப் பிறகு சபை மீண்டும் கூடுவது இதன் சிறப்பு அம்சமாகும். சுனாமிக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சபை, தேசிய மற்றும் மாகாண மட்ட அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பங்கு...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img