இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் செயல்பாட்டு அறிக்கையை இன்று (29) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
அறிக்கையின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவிற்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிபிஎஸ்எல் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








