Wednesday, July 22, 2026
No menu items!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து,இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழு (COPF) அடுத்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகளிடம் வினவ உள்ளது என அதிகாரி ஒருவர்...

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது; ஜனாதிபதி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதற்குப் பதிலாக அச்சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பைத் தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்ப்பது தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தற்போதைய அரசாங்கம்...

நாட்டில் மற்றொரு பொருளாதார நெருக்கடிக்கு இடம்கொடுக்க மாட்டேன்; ஜனாதிபதி

இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியைச் சமாளிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியைத் தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய நிலைமையைக் கையாள்வதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நெருக்கமாகப் பணியாற்றி...

எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது; ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் சிறியளவில் அதிகரிக்க ஏற்படக்கூடும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், அரசாங்கம் ஏற்கனவே பொதுமக்களுக்கு இயன்ற அளவு நிவாரணம் வழங்கியுள்ளது என்றும், ஆனால் ஒரு "சிறிய அதிகரிப்பு" தவிர்க்கமுடியாதது என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், அத்தகைய விலைத் திருத்தம்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சஜித் பிரேமதாச கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், "இங்கே அறிக்கைகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், சட்ட...

ஜப்பான் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பானில் உள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐ.நா. பொதுச்செயலாளருடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியூயோர்க் நகரிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, நேற்று (செப்டம்பர் 25) ஜனாதிபதியும், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய...

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டக் (Volker Türk) அவர்களுடன் நேற்றைய தினம் முக்கியமான இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பு, ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பின் போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமை, அதில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்,...

159ஆவது காவல்துறை தினம் இன்று; ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வுகள்!

159ஆவது காவல்துறை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காவல்துறை தினம் "சட்டத்தை நிலைநிறுத்துவோம் சமாதானத்தைப் பேணுவோம்" என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் காவல்துறை செப்டம்பர் 3, 1866 நிறுவப்பட்டது. 159ஆவது காவல்துறை தினத்தையொட்டி திம்பிரிகஸ்யாய காவல்துறை மைதானத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

விளையாட்டு துறையில் புதிய ஊக்கம் – 2025 நிதி பயன்பாடு, 2026 திட்டங்கள் ஜனாதிபதி தலைமையில் பரிசீலனை!

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் கூட்டம் இன்று (15) காலை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில்  2026 ஆம் ஆண்டுக்கான அமைச்சகத்தின் பட்ஜெட் முன்மொழிவுகளைப் பற்றிய ஆரம்ப கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்குபற்றினார். மேலும் இந்தக் கூட்டத்தில், இளைஞர் விவகாரங்கள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img