லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரேகா இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து காரணமாக களனி பள்ளத்தாக்கு ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here