Sunday, June 7, 2026
No menu items!

சொகுசு கார்

அம்பலமான மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் மோசடி!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் டிராக்டர்கள் இறக்குமதி என்ற போர்வையில் சொகுசு கார்களை இறக்குமதி செய்யும் மோசடி செயல் கடந்த கோபா குழுவில் அம்பலமானது. மத வழிபாட்டுத் தலங்களுக்கு என்று கூறி இறக்குமதி செய்யப்பட்ட 158 வாகனங்களின் உரிம நிபந்தனைகளை அதே அதிகாரிகள் மீறியிருப்பது கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற...

கார் ஒன்று ரயிலில் மோதி விபத்து!

லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரேகா இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக களனி பள்ளத்தாக்கு ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் மீட்பு..!

சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்று சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 24 மில்லியன் ரூபா பெறுமதியான Toyota Prius ரக சொகுசு கார் ஒன்றே கைப்பற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னரில் இருந்து இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த இரண்டு மாதங்களில் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகன உதிரிப்பாகங்கள்...

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு மீண்டும் விளக்கமறியலில்!

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது அண்மையில்...

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. பெர்னாண்டோ தற்போது நடந்து வரும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆஜராகாமல் இருந்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் இந்த முடிவு வந்தது. ஒரு தனியான வளர்ச்சியில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று முன்னதாக குற்றப்...

போலி இலக்க தகட்டுன் சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் மீட்பு!

போலி இலக்க தகட்டுன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்றையதினம் மீட்கப்பட்டது. மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலில் அடிப்படையில் நேற்று  (21/10/2024) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கார் குற்றச்செயல்களுக்கு அல்லது போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரினை அரசுடமையாக்க உத்தரவு…!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img