நாடு முழுவதும் 1250 சணச சங்கங்களை முன்னேற்றுவதனனூடாக 5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டத்திம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்டது
இதனூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 கிராமங்களை அபிவிருத்தி செய்வதனூடாக வறுமையின் பிடியிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனூடாக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஒரு லட்சம் வகையான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








