இன்றைய தினம் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் திங்கட்கிழமை (08) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அவர்கள் தற்போது சேவை அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியதற்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால் இது தொடர்பில்  தெரிவிக்கையில் பலமுறை விவாதித்த போதிலும் அமைச்சு இன்னும் ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here