தொழிற்சங்கங்கள்
Top
2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் – கல்வி அமைச்சு !
இலங்கை கல்வி அமைச்சு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்க எந்த மாற்றமும் இல்லாமல் அமுல்படுத்தப்படுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இதற்கெதிராக எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அமைச்சு திட்டத்தை மாற்றமுடியாது என உறுதி செய்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே கல்விச் சீர்திருத்தங்களை வடிவமைக்கும்...
உள்நாட்டுச்செய்திகள்
மின்சார சபை தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை வரை தொடரும்!
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தற்போது முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வதற்கான போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை (செப்டம்பர் 24) வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, நேற்று (செப்டம்ப-22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
"எங்கள் கோரிக்கைகள்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு; பயணிகள் சிரமத்தில்!
இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிணைந்த நேர அட்டவணைகளை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான ஒன்றிணைந்த நேர அட்டவணை முறைமையை செயற்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே, அந்த...
Top
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் !
19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும், இன்று ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், தபால் மா அதிபர் ருவன்...
புதிய செய்திகள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தாதியர்கள்!
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதேநேரம், இன்று முற்பகல் 11.30க்கு நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை,...
உள்நாட்டுச்செய்திகள்
தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல்..!
தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரியவகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண...
புதிய செய்திகள்
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு!
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாடுகள் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
அவ்வாறு இல்லாவிட்டால், மின் கட்டண குறைப்பைக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நேரிடுமென்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
அதற்கமைய, கடந்த சில நாட்களாக...
World News
தென் கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப் பிரேரணை கையளிப்பு..!
தென் கொரியாவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்துள்ளனர்.
தேசிய சட்டமன்றத்தில் குறைந்தது மூன்றில் இரண்டு பகுதியினர் இதனை நிறைவேற்றுவதற்கு வாக்களிக்க வேண்டும் 72 மணி நேரத்திற்குள் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்.
அவசரக்கால இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி யூன் சுக் யோல்...
Hourly News
ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!
ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு,...
புதிய செய்திகள்
NPP யுடன் இணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் எதிர்காலத்தில் கலைக்கப்படும்; லக்ஷ்மன் நிபுன!
தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) இணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் எதிர்காலத்தில் கலைக்கப்படும் என NPP வேட்பாளர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் தற்போதைய சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் தேவையில்லை எனவும், வேலைநிறுத்தம் காரணமாக நாடு எதிர்நோக்கும் அசௌகரியம் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


