தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2000 கோடி ரூபா நிதி கோரியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரவு செலவு பட்டியல் 2024 ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிதியை எந்தவித தாமதமும் இன்றி விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here