Thursday, July 23, 2026
No menu items!

உயர் அதிகாரி

வவுனியா மாநகரசபை அனுமதியின்றி அரச நிலத்தில் வர்த்தக நிலையம் கட்டும் நடவடிக்கை!

வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் வர்த்தக நிலையம் கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து மாநகரசபை நிர்வாகம் அசமந்தமாக நடந்து கொள்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வவுனியா நகரில் அரச காணியில் சிறிய அளவில் இருந்த வர்த்தக நிலையம் கடந்த சில தினங்களாக பெரிதாக்கி கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பலர் மாநகரசபை செயலாளரிடம் முறைப்பாடு செய்தும்,...

மாலைத்தீவின் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

மாலைத்தீவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாட்டுக்கு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி கடந்த 28ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு, மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மாலைத்தீவு தலைவர் உட்பட...

வெடி மருந்து களஞ்சியசாலையில் இருந்து திருடப்பட்ட வெடிபொருட்கள்!

அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் அமைந்துள்ள வெடி மருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த வெடிமருந்து உள்ளிட்ட வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரை கிடைத்த தகவல்களின்படி, 45 கிலோ கிராம் ஜெல் குச்சிகள், 10 மீட்டர் சேர்வீஸ் நூல், 4,100 டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் கல்குவாரி...

தொடர்ச்சியாக ரயில் சேவைகள் ரத்து – வெளியானது காரணம்..!

ரயில் சாரதிகளின் தரம் உயர்த்தல் பரீட்சைக்கு தயாராகி வருவதால் இன்று (1/18/2025) காலை 08 குறுகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று (17/1/2025) சுமார் 25 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தில் மாற்றமா?

மின்சாரக் கட்டணம் 20 முதல் 30 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் குறைக்கப்பட வேண்டும் என மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் கருத்தறியும் நடவடிக்கையின்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முதல் கடந்த 10ஆம் திகதிவரை மாகாண மட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் யோசனை...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியின் பணிப்புரை…!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2000 கோடி ரூபா நிதி கோரியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். வரவு செலவு பட்டியல் 2024 ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த...

அமெரிக்கா உயர் அதிகாரிகள் டயஸ் கன்னிவெடி அகற்றும் பிரதேசங்களுக்கு களவிஜயம் !

இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது இரு தரப்பினரினால் விதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை அகற்றும் வேலை திட்டங்களுக்காக பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒரு சில கன்னிவெடிகளை அகற்றும் நிறுவனமான டயஸ் நிறுவனமானது மனித வலுவை கொண்டு செயற்பட்டு வருகின்றது. இவ் நிறுவனத்துக்கு நிதி பங்களிப்பு செய்து வரும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உயர் அதிகாரிகாரிகள் மற்றும்...

பணிப்புறக்கணிப்பால் புகையிரத திணைக்களத்திற்கு வருமான இழப்பு!

பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்துள்ளார். சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் 4 கோடி ரூபாயாகும். அந்த வருவாயுடன் சரக்கு உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம்...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img