சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காகக் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here