2024 ஜனாதிபதி தேர்தல் பொலன்னறுவை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –11768    இதன்படி அவர் –  16.28% பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –2762 இதன்படி அவர் – 3.82% பெற்றுக்கொண்டார்.

சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –4120 இதன்படி அவர் – 5.70% பெற்றுக்கொண்டார்.

நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –188 இதன்படி அவர் -0.26% பெற்றுக்கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here