நேற்றைய தினம் நாக சைதன்யா தனது வருங்கால 2ம் மனைவி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதற்கு நெட்டிசன்கள் அவர்களை மோசமாக பேசி கமெண்ட் செய்து இருக்கின்றனர். அதனால் கோபமான நாக சைதன்யா தற்போது அந்த பதிவில் யாரும் கமென்ட் செய்யாதபடி off செய்து வைத்திருக்கிறார்.

இந்த விடயம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here