வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது போதைப் பொருள் வைத்திருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







