மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்ற போதிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு பிரதான வேட்பாளர்களிடமும் அவ்வாறானதை எதிர்பார்க்க முடியாது என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளரும் தொழில் முனைவோரான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோரான திலித் ஜயவீர நேற்று (22) தனியார் மேலதிக வகுப்புகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.








