Saturday, June 27, 2026
No menu items!

K Dilakshan

இலங்கை vs பங்களாதேஷ் 3வது ODI இன்று: தொடரை கைப்பற்றப்போவது யார்?

இன்று ஜூலை 8, 2025, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் போட்டி கண்டியின் பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஒருநாள் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், இரு அணிகளும் தொடரில் முன்னிலை பெற முயற்சி செய்கின்றன. தொடரின் முதல் போட்டியில்...

உலக வாணிபம் வீழ வாய்ப்பில்லையென உறுதி: ஆசியாவே இப்போது உலகமயமாக்கலின் இயக்க சக்தி!

தற்போதைய உலகில் மக்கள் 2008 நிதி முறிவு, பிரெக்ஸிட், ட்ரம்ப்பின் ஆட்சி, கோவிட், மற்றும் தற்போதைய வர்த்தகப் போர்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலைகள்  உலகமயமாக்கலின் முடிவை வரவேற்கின்றன என்று பலர் கருதினாலும், உண்மையில் உலக வர்த்தகம், முதலீடு, மற்றும் தீர்வுகள் தொடர்ந்து அதிலிருந்து மீண்டுவருகிறன. இந்நிலையில் பார்க்கும்போது, மேற்கத்திய நாடுகளை...

காசா இரத்தக் காடாக மாறும் வேளையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்–நெதன்யாகு பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், முற்றுகையிலிருக்கும் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை இருவரும் முன்னிலைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய படைகள் 60 பாலஸ்தீனர்களை கொன்றதாகவும், இந்த தாக்குதலுக்கு...

இந்தோனேசியாவில் மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு: 63 வயது விவசாயியின் உடல் கண்டெடுப்பு!

தென்கிழக்கு சுலவேசியின் தெற்கு பூட்டன் மாவட்டத்தில் உள்ள படாகா துணை மாவட்டத்தைச் சேர்ந்த எல்.என் எனும் 63 வயது விவசாயி, 8 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். மத்திய இந்தோனேசியா நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு படாகா துணை மாவட்டத்தின் மஜாபஹித் கிராமத்தில் எல்.என்-ன் உடல் குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது...

போலந்தின் எல்லை மீண்டும் மூடப்படுகிறது – அகதிகளைத் தடுக்க ஜெர்மனி, லிதுவேனியாவுடன் எல்லை கட்டுப்பாடுகள்!

போலந்து அரசு, ஜெர்மனி மற்றும் லிதுவேனியாவுடன் கூடிய தனது எல்லைகளில் மீண்டும் குடிப்பெயர்ச்சி கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, ஜெர்மனியில் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட அகதிகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளுக்கு பதிலடி முயற்சியாகவும், போலந்து அரசின் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கான பதிலாகவும் பார்க்கப்படுகிறது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், சமீபத்தில்...

ஈராக்கில் குகை தேடல் நடவடிக்கையில் மீதேன் வாயு தாக்கத்தினால் 12 துருக்கிய வீரர்கள் உயிரிழப்பு!

துருக்கியின் இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட தேடுதல் பணிகளின் போது, மீதேன் வாயு தாக்கத்திற்குள்ளாகி 12 துருக்கிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த,  இந்த விபத்தி குறைந்தது 19 பேர் மீதேன் வாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அதில் 12 வீரர்கள் திங்கட்கிழமையன்று (இன்று) உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. துருக்கி...

பாகிஸ்தான் கராச்சியில் அடுக்குமாடி இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு – தரமற்ற கட்டுமானம் காரணமா?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடிந்து விழுந்த பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 27 ஆக உயர்ந்து, மூன்று நாள் மீட்புப் பணி முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் 11 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக கராச்சி காவல்துறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்...

அமெரிக்க இரு கட்சி முறைக்கு சவால்: எலான் மஸ்க் புதிய அரசியல் நகர்வில்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான கடுமையான அரசியல் மோதலுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். "அமெரிக்கா கட்சி" (America Party) என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி, தற்போது நிலவுகின்ற இரு கட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையிழப்பு காரணமாக உருவாக்கப்படுவதாக அவர் தனது சமூக ஊடகமான X-ல்...

உகாண்டா தேர்தலில் 80 வயதான முசேவேனி மீண்டும் களமிறக்கம் – ஆட்சியை விட்டுக்கொடுக்க தயார் இல்லை!

ஆப்பிரிக்காவின் மூத்த மற்றும் நீண்ட காலம் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் ஒருவரான யோவேரி முசெவேனி, வார இறுதியில் தனது கட்சியின் ஒப்புதலைத் தொடர்ந்து உகாண்டா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளார். 80 வயதான முசேவேனி, 1986 ஆம் ஆண்டு தனது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் மாநில சபையைக் கைப்பற்றியதிலிருந்து ஆட்சியில் இருந்து வருகிறார், மேலும் 1996 இல்...

ஈரான் அரசினால் அகதிகள் வெளியேற்றம் – ஐ.நா. உட்பட உலகம் முழுவதும் கண்டனம்!

ஈரான் அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால்,அங்குள்ள மில்லியன் கணக்கான ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகள் வெளியேற வேண்டும் என்றும் விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட பதற்றமான மோதலை அடுத்து, தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஆப்கானிய குடியேறிகள் அவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கடைசி தேதியாக ஞாயிற்றுக்கிழமை...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img