Monday, July 6, 2026
No menu items!

K Dilakshan

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை; விமல் ரத்நாயக்க…!

முன்னால் அமைச்சருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை என விமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்ததாக இன்று (26.10.2024) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சிமாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் இன்று (26.10.2024) நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

2025 வரப்போகும் குரு பெயர்ச்சி- ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் மாற்றத்தை நோக்கி பயணம் செய்கின்றன. ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் அந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலம் தாக்கம் செலுத்தும். அப்படியாயின் பிறக்கப் போகும் 2025 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அமோக வாழ்க்கையாக இருக்கும் என கூறப்படுகின்றது. அந்த வகையில், குரு பகவான் 2025 ஆம் ஆண்டில்...

உச்சத்தில் இருப்பவரை தரையில் வீசும் சனி – பயங்கர கஷ்டத்தில் விழப்போகும் 3 ராசிகள்!

ஒன்பது கிரகங்களில் மெதுவாக நகரும் கிரகமான சனி தனது ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கம் ஏற்படும். தற்போது, ​​சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் உள்ளது மற்றும் மார்ச் 2025 இல், சனி மீனம் ராசிக்கு மாறுகிறது மற்றும் 2027 வரை அங்கேயே இருக்கும். மீனத்தில் சனி சஞ்சரிக்கும் போதே,...

100 வயதிலும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க இந்த ஒரு விடயத்தை செய்தால் போதும்..!

வீடு, அலுவலங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், லிப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும் ஒரு வகையான கார்டியோ உடற்பயிற்சி என்பதால் இதை நீங்கள் செய்யலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி, படிக்கட்டுகளில் ஏறுவது உடற்தகுதியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆயுளையும் நீட்டிக்கும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 500,000 பேரின் தரவை...

கருத்து முரண்பாடு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர்…!

தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் பொய்யான செய்திகளை பரப்ப முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்திடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி...

இலங்கையில் தனது கிளைகளுடனான வணிகத்தை முடித்து கொள்ளும் மெக்டொனால்ட்ஸ் குழுமம்…!

மெக்டொனால்ட்ஸ் குழுமம்  மற்றும் அதன்  இலங்கையிலுள்ள கிளைகளுக்கு உரிமையாளரான (International Restaurant Systems) சர்வதேச உணவக அமைப்புகள் நிறுவனம் தங்களது வணிக உறவை முறித்துக் கொண்டதாக கூட்டாக அறிவித்துள்ளது. இலங்கையில் தனது கிளைகளுடனான வணிகத்தை முடித்து கொள்வதோடு,  தங்களுக்கு ஆதரவு அளித்த  பொதுமக்களுக்கு நன்றியை மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது. மெக்டொனால்ட்ஸ் குறித்து அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவந்த வதந்திகள் அல்லது...

கண்டியில் சில பகுதிகளில் நீர் வெட்டு…!

திருத்தப்பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (28.10.2024) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம,...

வேலை செய்யும் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை கட்டி அதன் அறிகுறிகள் என்னென்ன?

இன்றைய பெண்கள் வீட்டுப் பொறுப்பு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தங்கள் பங்களிப்பை காட்டி வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறார். இதன் காரணமாக அவரால் அவருடைய உடல்நிலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் ஹார்மோன் மாற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது, இதில் ஃபைப்ராய்டுகளும் அடங்கும். கருப்பையில் உருவாகும் இந்த...

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்; மாணவர்கள் சிரமத்தில்…!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு, ஆதரவாக சக ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் குற்றஞ் சுமத்துகின்றனர். பாடசாலை நேரங்களிலும், பாடசாலை முடிவடைந்த பின்னரும் ஆசிரியர்கள், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கை நேரடியாகவே பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு...

இரத்தினபுரியில் துப்பாக்கிச் சூடு…!

இரத்தினபுரி மாரப்பன தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (26.10.2024) அதிகாலை 02 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் அங்கு இருந்துள்ள நிலையில், அவர்களில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. வீட்டின் உரிமையாளர்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img